Pages

Total Pageviews

Friday, February 4, 2011

வாழ்க்கை சிலருக்கு வண்ணமயமாகவும் பலருக்கு இருளாகவும் தான் உள்ளது

மினி சிறுகதை:
“வக்கிரம்” - சூர்யகுமாரன்
ரோட்டில் பிள்ளையாரை தத்ரூபமாக வரைந்து முடித்த ஆனந்தன் எழுந்து பார்த்தான்.ஐம்பது காசுக்கு தன்னை பிச்சைக்காரனைப் போல ரோட்டில் நிற்க வைத்த கடவூளை அதே ரோட்டில் உட்கார வைத்து விட்டதில் குரூர திருப்தி.

No comments:

Post a Comment